Monday, July 26, 2010

இந்திய கருணாக்களுக்கு........

========================================================
எட்டாக் கனி என்பது,
எங்கள் ஈழமல்ல....
உங்கள் அற்ப புத்திக்கு எட்டாது
எங்கள் விடுதலைப்போராட்டம்......
சர்வாதிகாரிகளும், காட்டிக்கொடுக்கிகளும்
உள்ளவரை,
போராட்டமின்றி அமையாது எங்கள் தாயகம்......
மக்களுக்காய் வெள்ளைக்கொடி காட்டி வந்தவர்களை,
வெட்டி வீழ்த்திய நயவஞ்சக கூட்டம் உங்களுடையது....
அமைதி பேசியே நாங்கள் மாண்டது போதும்...
' உயிர்பிச்சைக் கெட்டு' காலில் விழ,
' புலிகேசி ' அல்ல நாங்கள்....
புலிக்கொடி பொறித்த
மறவர் குடி வந்தவர்கள்...

உயிரினை ஒரு குப்பிக்குள் அடைத்து,
உதட்டுக்கு நேராக தொங்கவிட்டுள்ள
எங்களைப் பற்றி....
மதுக்குப்பிகளுக்கு விலைபோன
உங்களுக்கு தெரிய நியாயமில்லை.....

தலை உருளும் நாள் எண்ணிக் காத்திரு,
துரோகிகளின் தலை என்றும் தப்பாது...
அடிப்பட்ட புலி என்றும் விடாது....

எம் தாயகத்தின் காற்றிலேயே
ஒளிந்திருக்கும் நாங்கள்,
வெளிவரும் நாள்.........
உனக்கு அறுதியிட்டுக் கூறப்படும்
இறுதி நாள்.......

குள்ள நரி கூட்டத்தைக் கண்டு,
புலி என்றும் கலங்காது......
மறக்காதே....
பூனை மீதும் கோடுண்டு....

தவம் கோடி புரிந்தாலும்,
SRILANKAN பச்சைத்தமிழன் ஆக முடியாது ( so sorry)..

மீண்டு(ம்) வருவோம்....
தாயகம் பெறுவோம்...

நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்,
நாங்கள் விதைக்கப்படுகிறோம்....................
எம் தலைவன் காணாமலே போயிருந்தாலும் ( மன்னிக்க ! )
உனக்கு விலை கொடுத்தவனிடம் சொல்லிவிடு....

' விதைத்தவன் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை .......'
                                                                             - லெப்.எழிலனுக்காக.....

~ வீழாது வீரம், மண்டியிடாது மானம் ~
( துரோகிகளுக்கும் , இவ்வரிகளுக்கும் சம்பந்தமில்லை, so Don't Worry.... )