ஒன்றா ... இரண்டா..... இருபதாண்டுகளுக்கும் மேலாக என் இரத்தத்தினுள் ஓடிக்கொண்டிருந்த உணர்வுகளின் பதிவு.........
என்னை ஒரு போராளியாக, தமிழனாக , பகுத்தறிவாளனாக, மனிதனாக, இந்த சமுதாயத்துக்கு பயன்படும் ஒரு நல்ல கருவியாக வளர்த்த
என் தந்தைக்கு
என் எண்ணங்களும், என்னுடைய எல்லா புகழும் சமர்ப்பணம்.......