Thursday, December 9, 2010

சீமான் நாளை விடுதலை ???

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் ராசீவ் காந்தி, கட்சியின் தலைமை செயலக பொருப்பாளர் தடா. ராசா வழங்கிய செவ்வி: