Friday, April 8, 2011

சே குவேராவும் , இந்திய போராட்டமும் !!!

' VICTORY for INDIA '  
' PEOPLE of INDIA WON '

. . . சில மணித்துளிகளாக தொலை ஊடகங்கள் எங்கும் திரை நிரப்பிக்கொண்டிருந்தன இவ்வார்த்தைகள் !
முகநூலிள் கூட எக்கசக்க ' பகிர்வுகள் ' மொய்த்திருந்தன !!!
சாரு அண்ணனின் வலைதளத்தில் ' ஞாநி '  ஏதோ எழுதியிருந்ததாக ' மனுஷ்யப் புத்திரன் ' அவர்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . !!!



ம்ம்ம்.....

கிட்டத்தட்ட நான் நினைத்திருந்ததை முழுதாக உணர்ந்து எழுதியிருந்தது போலிருந்தது அப்பதிவு .
அதன் சுருக்கம் இதுதான் ,
' அன்னா ஹசரே அவர்கள் இந்த போராட்டத்தில் இறப்பதற்கு முன்பு , மணிப்பூர் என்றொரு மாநிலமும் , ஐரோம் ஷர்மிளா என்றொரு அறியப்படாத கதாநாயகி இருப்பதையும் அவருக்கு யாராவது முதலில் கற்றுக் கொடுங்கள் !!!!  '

Wednesday, April 6, 2011

உலக முள்வேலிக் கோப்பை : இறுதிப்போட்டி !!!



தினம் தினம் புதைந்துக் கொண்டிருக்கிறோம் 
முள்வேலிகளுக்குள் ,
கோப்பையும் . குதூகலமுமாய் 
உங்கள் மைதானம் . . . !!!!






கம்பிகள் மறைத்தது போக
மீதம் தெரியும் 
இடைவெளிகளின் வழியே,
நேர்க்கோட்டில்
விரிகிறது எங்கள் உலகம் . . . !!!

Monday, April 4, 2011

சில்லூண்டித்தனத்தை காட்டிய ' தினமலர் ' !!!!


ஈழம் என்றால் என்னவென்று கூட தெரியாத ஐந்தறிவு பத்திரிக்கையின் செயல் !!!



( பி.கு. : ஈழத்தை வெல்லும் ' வீரமும் ' , ' யோக்கியதையும்' இன்னமும் ' இந்தியா ' என்னும் தேசத்திற்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்க ! )